:
Breaking News

அதிமுக கூட்டணியில் இணைகிறார் சரத்குமார்

top-news

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அதிமுக உடன் சமக 2வது கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

அதிமுகவின் மூத்த தலைவர்கள், சரத்குமாரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசினர். அதில் நிபந்தனையுடன் ஒரு தொகுதி தர அதிமுக தலைமை சம்மதம் தெரிவித்துள்ளது.

அதாவது, இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என கூறியதற்கு சரத்குமாரும் ஓகே சொல்லி விட்டாராம். ஏறக்குறைய கூட்டணி இறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *